இந்தியாவில் செல்போன் வெடித்ததில் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!

செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால நவீன காலகட்டத்தில் மக்களின் பயன்பாடுகளில் முக்கிய அங்கமாக செல்போன்கள் இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதிகம் பயன்படுத்தி வரும் சாதனம் செல்போன்கள். கண் விழிப்பது முதல் துாங்கும் வரை அதிகமாக மக்கள் பயன்படுத்தி கொள்ளும் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது இந்த செல்போன்கள். இதனால் செல்போன் பயன்படுத்துவோர் இரவு நேரங்களில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்றி விட்டு … Continue reading இந்தியாவில் செல்போன் வெடித்ததில் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!